வத்திக்கான் வானொலி சேவை வாழ்த்துக் கவிதை
வானொலியின் தந்தை மார்கோணி அவர்களால் துவக்கபட்டு, திருத்தந்தையின் புகழ்பாடி வாடிக்கன் நகரிலிருந்து தினசரி ஒலிக்கும் வத்திக்கான் வானொலியின் 81ஆண்டு (பிப்-12.) சேவை வாழ்த்துக் கவிதை அன்பின் கருணை அவணியில் தவழ அனுதினம் பாடி அலையினில் ஒலிக்கும் ! விண்ணில் வெளிச்சம் விடியலில் முளைக்க விருந்தென நிகழ்ச்சி செவியினில் அளிக்கும்!…