1. Home
  2. வாலிபக்கவிஞர் 

Tag: வாலிபக்கவிஞர் 

வாலிபக்கவிஞர் வாலி 

வாலிபக்கவிஞர் வாலி  திருவரங்கத்தில் பிறந்த ரங்கராஜன்   அவ்வூர்  அரங்கநாதன் அருளாலே ,கவியரங்கங்கள்  கருத்தரங்கங்கள், திரையரங்கங்கள் என்  அனைத்தரங்கங்களிலும் ஜொலித்து  மக்களின் மனவரங்கத்தில் தனக்கொரு  தனியரங்கம் அமைத்துக்கொண்டார் . . மயக்கமா ! கலக்கமா ! பாடலைக் கேட்டதால்  மதுரைக்குச் செல்லாமல் சென்னை வந்தார்  அத்தைமடி மெத்தையடி பாடலில் துவங்கி  வித்தகனாய்  திரையுலகில் விளங்கி நின்றார் .  …