1. Home
  2. வாசிப்பே !

Tag: வாசிப்பே !

யாதுமாகி நின்றாய் வாசிப்பே !

யாதுமாகி நின்றாய் வாசிப்பே ! எஸ் வி வேணுகோபாலன்  ஆங்கிலத்தில் சுவாரசியமான விடுகதை ஒன்று கேள்விப்பட்டதுண்டு. மேலும் போகிறது, கீழும் இறங்குகிறது. இருந்த இடத்திலேயே இருக்கிறது, அது எது? மலைப்பாதை என்பது தான் விடை.  அது மேல் நோக்கியும் செல்கிறது. கீழ் நோக்கியும் இறங்குகிறது. அங்கேயே இருக்கவும் செய்கிறது. வாசகர் மனநிலையும்…