நல்ல நூல்களே நம் வாழ்க்கைக்கு வழிகாட்டி…!
இன்றைய சிந்தனை ( 13.07.20) …………………………………………………………… நல்ல நூல்களே நம் வாழ்க்கைக்கு வழிகாட்டி…! ……………………………………………………………………. நான்காகப் பிரிந்திருக்கும் ஒரு சாலையின் நடுவே, ஒரு வழிகாட்டிப் பலகை நான்கு திசைகளிலும் உள்ள ஊர்களின் பெயர்களைக் வழிகாட்டி நிற்கும்…! இந்த திசையில் சென்றால் இந்த ஊருக்குப் போகலாம்; இந்த வழியில் பயணித்தால்…