வள்ளலார் 201
வள்ளலார் 201************** பேராசிரியர்.மு.நாகநாதன்================================= நீடு துயில் நீக்கிதமிழ் மக்களை விழிப்புற செய்தபெரும் துறவி ! உள்ளொன்று வைத்து புறம்ஒன்று பேசாத பெரும் ஆளுமை ஆரிய வர்ணாசிரம மயக்கத்தைவீழ்த்திய பெரும் போராளி இடைக்காலத்தில் செருகப்பட்டசாதி சமய கிறுக்கல்களை அறிவு ஒளியால் சுட்டெரித்த பெரும் புலவன்! ஆரிய ஆகம விதிகளை வெற்று…