ஊருக்கு வினியோகிக்க காவிரி குடிநீர்…இல்லை தாராளமாகப் பாயுது வயல்வெளிகளில்
முதுகுளத்துார்: முதுகுளத்துார் பகுதியில் ஊர்களுக்கு வினியோகிக்க காவிரி குடிநீர் இல்லையாம். ரோட்டோர ‘ஏர்வால்வு’ தொட்டிகள் நிரம்பி வயல்வெளிகளில் தாராளமாக பாய்கிறது. ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் தாகத்தை தீர்க்கும் வகையில் 616 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. திட்டம் செயல்படுத்தப்பட்ட காலம் முதல் முதுகுளத்துார்,…