நீங்களின்றி நாங்களேது யா ரசூலல்லாஹ் !
( கலைமாமணி கவிஞர் நாகூர் சலீம் ) நினைவு யாவும் உங்கள்மீது யா ரசூலல்லாஹ் நீங்களின்றி நாங்களேது யா ரசூலல்லாஹ் அணைந்திடாத உலகஜோதி யாய்த் தோன்றி அகில மெங்கும் ஒளிதெளித்த யா ரசூலல்லாஹ் -நினைவு மதீனா நகர்க் கொருநாள் நான்வருவேன் மன்னவர் பூவடி கண்ணால் தொடுவேன்…