1. Home
  2. யாராலே?

Tag: யாராலே?

யாராலே?

யாராலே?      – நாமக்கல் கவிஞர்சூரியன் வருவது யாராலே?     சந்திரன் திரிவது எவராலே?காரிருள் வானில் மின்மினிபோல்     கண்ணிற்படுவன அவை என்ன?பேரிடி மின்னல் எதனாலே?     பெருமழை பெய்வது எவராலே?ஆரிதற் கெல்லாம் அதிகாரி?     அதைநாம் எண்ணிட வேண்டாவோ! தண்ணீர் விழுந்ததும் விதையின்றி     தரையில்…