மை
தமிழ்மாமணி கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி சிவகெங்கை மாவட்டம் தாலாட்ட தாய்மை வேண்டும் ! தலைநிமிர நேர்மை வேண்டும் ! பாராட்ட திறமை வேண்டும் பாட்டெழுத புலமை வேண்டும் ! நாளென்றால் கிழமை வேண்டும் ! நட்பென்றால் இனிமை வேண்டும் ! ஏர்க்காலால் பசுமை வேண்டும் எல்லோர்க்கும் நன்மை…