மெழுகாய் உருகும் உள்ளம் !
மெழுகாய் உருகும் உள்ளம் ! அருட்கவி அதிரை தாஹா வாக்கிய கலிமா வளர்த்தே நிறுத்திய வள்ளல் முஹம்மதர் பேரர் பாக்கியம் என்றேபகைவரை யொழித்தே பாதுகாத்திட தீனை நோக்கிலே இறையின் தயவினைத் தேக்கி நுழைந்தனர் கர்பலா களமே ! போக்கிலே புதுமை போர்க்களக் கொடுமை புண்பட உருகுமே உளமே !…