அண்ணா தொழிற் சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்
முதுகுளத்தூரில் அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பணிமனை முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி 4 நாள்களாக தொடர் நூதன போராட்டம் நடத்தினர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்க தொழிலாளர்கள், அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி கையில் மெழுகுவர்த்தி…