எல்லாப்புகழும் இறைவனுக்கே !
எல்லாப்புகழும் இறைவனுக்கே ! ( எம். ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா ) எல்லாப் புகழும் இறைவனுக்கே இயன்றவரை உதவிடுவோம் யாவர்க்குமே நல்லவற்றை…
எல்லாப்புகழும் இறைவனுக்கே ! ( எம். ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா ) எல்லாப் புகழும் இறைவனுக்கே இயன்றவரை உதவிடுவோம் யாவர்க்குமே நல்லவற்றை…
அவலக்குரல் கேட்கலையா ! ( எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா ) பொருள்தேடும் நோக்கத்தில் புதைகுழிகள் தோண்டுகிறார் வருவாயை மனமிருத்தி மாயம்பல செய்கின்றார் இரைதேடும் விலங்குகள்போல் இரக்கமதை அழிக்கின்றார் அளவின்றி ஆசைப்பட்டு அனைத்தையுமே அள்ளுகிறார் ! ஆட்சியிலே அமர்ந்திருப்பார் அறந்தொலைத்து நிற்கின்றார் அதிகாரம் இருப்பதனால்…
அனைவருமே வாருங்கள் ! ( எம் . ஜெயராமசர்மா ….. மெல்பேண் …. அவுஸ்திரேலியா ) இலக்கியங்கள் பலகற்றும் இங்கிதங்கள் வளரவில்லை தலைக்கனத்தை விட்டுவிட நிலத்திலுள்ளார் விரும்பவில்லை கொடுத்துதவும் மனப்பாங்கை தொலைத்துவிட்டு…
ஆருக்கும் வாய்பதில்லை ! ( எம் .ஜெயராமசர்மா ……
அவர் இரங்க வேண்டுவமே ! [ எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா ] கடவுள் ஒருநாள் தமிழரைப் பார்க்கத் …
கைகூப்பிக் கேட்கின்றேன் ! ( எம். ஜெயராமசர்மா … மெல்பேண் ) அன்னையின் அரவணைப்பில் ஆனந்தம் நாம்கண்டோம் அவள்மடியில் படுத்துறங்கி அனைத்தையுமே நாம்பெற்றோம் இல்லையெனும் வார்த்தையவள் இதயத்தில் வந்ததில்லை இவ்வுலகில் அன்னையைப்போல் எவருமே இருந்ததில்லை அழுகுரலை அவள்கேட்டாள் ஆடியே போய்விடுவாள் பழுதுவெமை நாடாமல் பார்த்திடுவாள் அன்னையவள் கொழுகொம்பு போலவள்…
என்னளவில் மகிழ்கின்றேன் ! ( எம். ஜெயராமசர்மா … மெல்பேண் ) பார்த்தவர்கள் எல்லோரும் பக்குவமாய் வந்தமர்ந்து பலகதைகள் பேசிநிதம் பானமெலாம் பருகிடுவர் வேர்த்துதொழுகி நிற்பார்கள் விரைந்தங்கே ஓடிவந்து வியர்வைதனைப் போக்கிவிட்டு வியந்தென்னை பார்த்துநிற்பர் பெரியயவரும் சிறியவரும் பேதமின்றி வந்திடுவார் அருமையாய் பலகதைகள் அவரங்கே பேசிடுவார் உரசல்களும் வருமங்கே…
காணவேணும் இந்தியாவை [ எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் ] அறமதனைக் கடைப்பிடித்து அனைவரையும் அரவணைத்து பிறர்நலமே பேணிநிதம் பெரும்பணிகள் ஆற்றிநின்றார் …