1. Home
  2. மெய்

Tag: மெய்

உயிருமில்லை மெய்யுமில்லை

உயிருமில்லை மெய்யுமில்லை. =============================================ருத்ரா அந்த தென்றல் உன்னை என்னிடம் கிச்சு கிச்சு மூட்டியது. பட்டாம்ப்பூச்சிகள் தங்கள் “வாட் அப்” சித்திரங்களால் உன்னை எனக்குள் மெஹந்தி பூசியது. தேன் சிட்டுகள் ஊசி அலகுகளால் என் இதயத்தை உனக்காக பூத்தையல் போட்ட ஒரு கைக்குட்டையை நெய்து கொடுத்தது. இந்த உலகில் நான்…

மெய்யா?பொய்யா?

மெய்யா?பொய்யா? ================================================ருத்ரா நிலவைச் சொன்னார்கள் உன் நிறம் காட்ட. ஆம் உன் கூந்தல் அடர்ந்த கருப்பு என தெரிந்து கொண்டேன். அன்று அமாவாசை அல்லவா! கடலைக் காட்டி உன் மன ஆழம் பார்த்துக்கொள் என்றார்கள். கரையில் கிடந்த கிளிஞ்சல்கள் கூட‌ வாய் திறந்து எதுவும் காட்டவில்லையே. பூவைக்காட்டி காத்திரு…

பொய்யும் மெய்யும்

பொய் சொல்வது தான் சுலபம் என்கிற மாயக்கருத்து நமக்குள் வியாபித்து இருக்கக்கூடும். ஆனால் அது உண்மையா என்றால் பொய் என்பதே பதிலாகக் கிடைக்கும். ஏனெனில், நமது உள்ளம் பொய் சொல்வதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல! யாரிடத்தில் என்னென்ன பொய்கள் சொல்லி வைத்தோம் என்பதை நாம் நீண்ட பட்டியல் தயாரித்து…

பொய்மை விலகும்; மெய்நிலை விளங்கும்

மூலமே மெய்யென்பேன் மற்றவைப் பொய்யென்பேன் கோலமாய் மாறியேக் கொண்டாடும் மாயையாம் வீட்டுக்குள் ளுறங்கும்நீ வீதியே வீடென்று நோட்டத்தி லறிவாயே நான்கு சுவரின்றி நீர்க்கு மிழியைநீ நீரென்ற றிதலேமெய் பார்க்கு மிடமெல்லாம் படைப்ப்பினை யாய்வுசெய் பொய்யென்னும் திரையினைப் போக்கி மனக்கண்ணால் மெய்நிலைக் காண முயல். ” கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்…