கோபத்தை அடக்கி ஆளுங்கள் !
முபல்லிகா ஏ. ஓ. நஜாத் முனவ்வரா – முதுகுளத்தூர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். “மக்களைத் தனது பலத்தால் அதிகமதிகம் அடித்து வீழ்த்துகிறவன் வீரன் அல்ல. உண்மையான வீரன் என்பவன் கோபம் ஏற்படும் போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான்.” இந்த அறிவுமிக்க அழகிய…