அதிசயங்கள் ஆயிரம்
-முத்தமிழ்ச் செல்வர் கவிஞர் சீர்காழி இறையன்பனார் தென்றல் வீசும் தென்னையில் தேனினும் இனிய இளநீரும் தேங்கியிருப்பது எப்படி? சிறிய நல் விதையினுள்ளே இமயம்போல் ஆலமரமும் அடங்கியிருப்பது எப்படி? சிலந்திப் பூச்சி செலவில்லா வீட்டைச் சிரமத்துடன் கட்டியே தாஜ்மஹாலாய் ஆக்கியது எப்படி? கருவில்…