மறக்க முடியுமா …………….
மறக்க முடியுமா ================ பறக்கும் விமானம் ஏறி பகட்டு வாழ்வு தேடி சென்ற பின்னும் கிராமத்து மண்ணின் மகிமை பசுமாட்டின் பால் சுவை உறக்கத்தைக் களைக்கும் குயில் ஓசை மணிைஓ விட்டு விட்டுக் கூவும் சேவலின் குரல் தட்டித் தட்டி எழுப்பும் அம்மாவின் தொல்லை திட்டிய வாறு அழைக்கும்…