1. Home
  2. மனது

Tag: மனது

நீங்கள் மனது வைத்தால், என் மனம் குளிரும்!

சோர்ஸ் – https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=38045 நீங்கள் மனது வைத்தால், என் மனம் குளிரும்! – மகுடேசுவரன் பதிவு செய்த நாள்: ஜூன் 26, 2017 மனம் என்றும் எழுதுகிறோம். மனது என்றும் எழுதுகிறோம். இரண்டு சொற்களையும், ஒரே பொருளில் விளங்கிக் கொள்கிறோம். மனம் என்ற சொல்லே, மனது என்றும் வழங்குகிறதா? ஏனென்றால்,…

பதைபதைத்துத் தவிக்கிறதே மனது…

http://www.thehindu.com/opinion/lead/no-place-for-young-girls/article23516795.ece பதைபதைத்துத் தவிக்கிறதே மனது… பிருந்தா காரத்  பாலியல் வன்கொடுமை குறித்துக் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு பாஜக தலைவர்களும், அவர்களது சங் பரிவார் கூட்டாளிகளும் வெளிப்படையாக ஆதரவளித்து வருவது கதுவா மற்றும் உன்னாவ் சம்பவங்களில் காணப்படும் பொதுவான அம்சமாகும் ‘பசுக் குண்டர்கள்’ கட்டவிழ்த்து விட்ட சூறையாடல்களை, வன்முறைகளை இந்திய தேசம் கண்டுள்ளது.…

லயிப்பதே மனதின் சிக்கலுக்கு சிகிச்சை!

மன வளம்தான் மண் வளத்தை தீர்மானிக்கிறது. இயற்கையை வணங்கும் மனம் இயற்கையோடு இசைந்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும். இயற்கையைப் பயன்படுத்த நினைக்கும் மனம் இயற்கையை விலக்கி செயற்கையான வாழ்க்கையை நாடிச்செல்லும். காடுகள் அழிந்ததும் கட்டடங்கள் பெருகியதும் மனிதரின் மன மாற்றங்களினால்தானே! மன விகாரம் புற உலகில் நீங்கள் காணும் மாற்றங்கள்…

எம் மனது அழுகிறது !

எம்மனது அழுகிறது ! ( எம். ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா ) வல்லரசு நல்லரசு எனமனதில் கொண்டுநிதம் வல்லவராய் நல்லாவராய் வாழ்ந்துநின்ற மாமனிதர் எல்லோரின் மனங்களிலும் இருந்தமர்ந்த கலாமவர்கள் இல்லை என்றுசொல்லிவிட எம்மனது அழுகிறது ! ஈடில்லா விஞ்ஞானி எமைவிட்டுப் போனசெய்தி நாடெல்லாம் நினைந்தழவே நமன்கூட…

மனதை ஒருநிலைப்படுத்தினால் அறிவு திறனை மேம்படுத்தலாம்

நாம் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்றால், எந்தவொரு செயலையும் முழு கவனத்துடன் ஒருங்கிணைந்த மனதுடன் ஈடுபபட வேண்டும். மனதை ஒருமுகப்படுத்தும் போது நாம் எடுத்த காரியத்தை சிறப்புடன் முடித்து வெற்றி வாகை சூடலாம். ஒருநிலைப்படுத்தப்பட்ட மூளையில் தான் எந்த ஒரு தகவலையும் ஒருங்கிணைத்து சேகரிக்க முடியும். மூளை எப்போதும்…

பெண்ணின் மனதைப் புரிந்த மார்க்கம் !

  ( முபல்லிகா A.O. நஜாத் முனவ்வரா – முதுகுளத்தூர் )   ஆதிகாலத்து அரபு நாட்டு மக்களிடம் ஒரு வழமை இருந்து வந்தது. ஒரு கணவன் தனது மனைவியிடம் ………………. “நீ எனக்கு என் தாயின் முதுகைப் போன்றவள்” அல்லது “உன் வயிறு என் தாயின் வயிறு…

பதறிய மனது பாழ்

பதறிய மனது பாழ் ஓரிறையை எண்ணும் இதயத்தை கறையாக்க ஒழிந்திருக்கும் சைத்தானே ஒதுங்கு ! அருளூற்றாம் நல்இறையின் நிறைந்திட்ட கருணையை பெறுவதற்கே தொழுதிட்டேன் பொழுதும் ! அருளூறும் இதயத்தை அகந்தையால் பூட்டியே அல்லல்படும் மனிதா அறிந்திடு ! பொருளீட்டி வாழ்வதையே தொழிலாக எண்ணி அருளாளன் பாதையை மறவாதே !…