புதுமைப்பெண்
புதுமைப்பெண் ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவி லொங்கி இவ் வையம் தழைக்குமாம் பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப் போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்; நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்; ஞான நல்லறம் வீர சுதந்திரம் பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்; பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டிரோ! மகாகவி…