வேதம் தந்த மாதம் ———– மஆலி
பிறை பிறந்தது – ரமளான் முகம் மலர்ந்தது தலைநோன்பு நாளையென கணக்கு சொன்னது – மனதில் தவத் தொழுகை தராவீஹின் எண்ணம் வந்தது தலை தாழ்ந்தது – நெற்றி தரை தொட்டது நன்றியுடன் வழிபாட்டில் மனம்லயித்தது – நாவு இறைவனுக்கே புகழனைத்தும்…
பிறை பிறந்தது – ரமளான் முகம் மலர்ந்தது தலைநோன்பு நாளையென கணக்கு சொன்னது – மனதில் தவத் தொழுகை தராவீஹின் எண்ணம் வந்தது தலை தாழ்ந்தது – நெற்றி தரை தொட்டது நன்றியுடன் வழிபாட்டில் மனம்லயித்தது – நாவு இறைவனுக்கே புகழனைத்தும்…