பேரழிவல்ல, பெரும் வாய்ப்பு!
பேரழிவல்ல, பெரும் வாய்ப்பு! By ஜெம் ஆர். வீரமணி சென்னையைப் புரட்டிப் போட்டுப் பேரழிவையும், பேரதிர்ச்சியையும் ஏற்படுத்திச் சென்றது தொடர்ந்து பெய்த பலத்தமழை. அத்துடன் சென்னையில் வாழும் ஒவ்வொருவரும் பல அவதிகளுக்கு ஆட்பட்டார்கள். குற்றம், குறைகள்,தவறுகள், கவனமின்மை போன்ற எதையும் பார்க்கும் நேரமல்ல இது. ஆனால், இதன்…