1. Home
  2. பேணுவோம்..

Tag: பேணுவோம்..

தமிழ் மொழியைப் பேணுவோம்..

எப்படியெல்லாம் தமிழானது சமஸ்கிருதத்துக்கு மாறியிருக்கிறது! குடமுழுக்கை கும்பாபிஷேகமாக்கி அருள்மிகுவை ஶ்ரீ ஆக்கி கருவறையை கர்ப்பகிரகமாக்கி நீரை ஜலமாக்கி தண்ணீரைத் தீர்த்தமாக்கி குளியலை ஸ்நானமாக்கி அன்பளிப்பை தட்சணையாக்கி வணக்கத்தை நமஸ்காரமாக்கி ஐயாவை ஜீயாக்கி நிலத்தை பூலோகமாக்கி வேளாண்மையை விவசாயமாக்கி வேண்டுதலை ஜெபமாக்கி தீயை அக்னியாக்கி குண்டத்தை யாகமாக்கி காற்றை வாயுவாக்கி…