புளிமாங்கனி
புளிமாங்கனி _________________________________ருத்ரா இந்த இறைவன் படைப்பில் எல்லாம் இன்பமயம். காக்கைச்சிறகுகள் கூட நந்த லாலாக்களின் கிச்சு கிச்சு மூட்டல்கள். தீக்குள் விரல் வைத்தால் அவனை அவளாய் அல்லது அவளை அவனாய் தொட்டு மகிழ்வுறும் இன்பக்கடல் தான். எனக்குள் ஒரு இதயக்கூடு செய்து அதற்குள் அந்த இன்சிட்டுகளின் ரெக்கைத்துடிப்புகளை அடைத்து…