புலவர் என்பவர் யார்?
வணக்கம்: _/\_ சென்ற சில தலைக்கட்டுகளுக்கு முன்பு வரை இருந்திருந்த.. புலவர் (புலமை) அல்லது வித்வான்/வித்துவான் (வித்தை) என்கிற தமிழ் பண்டிதர் பட்டப்படிப்பு.. கலைக் கல்லூரிகள் உருவான பிறகு இளங்கலை இலக்கியம் (B.Litt.,) என்று மாறிப் போனது.. என்பார்கள்..? பண்டைய திண்ணை பள்ளிகளைப் போலவே பல்லாயிரக்கணக்கான இலக்கண இலக்கிய…