புலவர் இரெ.சண்முகவடிவேல்
புலவர் இரெ.சண்முகவடிவேல் by Abdul Qaiyum திருவாரூர் இரெ. சண்முகவடிவேல் அவர்கள் நாடறிந்த நற்றமிழ்ப் புலவர்; தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பட்டிமண்டபங்களில் தமிழ் வளர்க்கும் இலக்கிய சொற்பொழிவாளர்; ‘தமிழகம் அறிந்த சான்றோர்’, ‘திருக்குறள் கதையமுதம்’ உள்ளிட்ட நூல்களை எழுதியவர். இவரும் புலவர் சீனி சண்முகம் அவர்களும் இணைந்து பங்கு…