புத்தக தினம் கவிதை
நூலகத்தில் உலகைக் கண்டேன் – இந்த ****நீளுலகில் நூலகத்தைக் கண்டேன் பாலகனாய் வாழ்ந்த போதும் – என்றும் ****படிப்பதில் இன்பம் கொண்டேன் சிற்றின்ப போதை பாலினத்தில்- இங்கு ****சிறப்பான போதை நூலினத்தில் கற்றலில் இனபம் ஏற்றியது – அதுவே ****காதலாய் நூலினத்தில் மாற்றியது மூடிக் கிடந்தது…