பிரசாந்த் கிஷோர்
தேர்தல் உக்தியாளர் (Poll Strategist) பிரசாந்த் கிஷோர் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியின் மொழியாக்கம் : முனைவர் ஆர். விவேகானந்தன், மதுரை.மேற்கு வங்கத்தில் பி.ஜே.பி. வெற்றி பெற்றிருந்தால் ‘ஒரு நாடு ஒரே கட்சி” என்ற கோஷத்தை முன் வைத்து அவர்கள் சென்றிருக்க வாய்ப்பு இருந்தது.இதை நான் கூறும் காரணம்…