1. Home
  2. பிஞ்சுப்பூ கண்ணழகே

Tag: பிஞ்சுப்பூ கண்ணழகே

குழந்தைக் கவிதை – வித்யாசாகர்!

பிஞ்சுப்பூ கண்ணழகே.. (குழந்தைக் கவிதை) வித்யாசாகர்! 1 கையில் அழுக்கென்கிறேன் அப்படியே முத்தமிடுகிறாய்.. அச்சோ!!!!! வியர்வை என்கிறேன் அப்படியேக் கட்டிப்பிடித்துக்கொள்கிறாய்.. அம்மம்மா போதும் போதும் என்கிறேன் பிரிகையில் நிறுத்தாமல் அழுகிறாய் இயற்கை உன்னைத் தாயாகவும் என்னை மகனாகவும் பெற்றிருக்கலாம்.. ——————————————————————– 2 கண்சிமிட்டி கண்சிமிட்டி அத்தனை அழகாகப் பேசுகிறாய்,…