பாட்டுக்கு ஒரு புலவன் பாரதி
11-12-14 பாட்டு ஒரு புலவன் பாரதியாரின் பிறந்த நாள். தமிழுக்காக முரசு கொட்டினான் . தன்னை ஈந்த தமிழ் புலவன். அதனை நினைவுக் கூறும் வகையில் சில நினைவலைகள் பாரதி தொகுப்பு மகாகவி பாரதியார் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர். அடிமை இருளை அகற்றத் தோன்றிய ‘இளம் ஞாயிறு’ ‘எந்தையும் தாயும் மகிழ்ந்து…