1. Home
  2. பாட்டு

Tag: பாட்டு

பாட்டுக்கு ஒரு புலவன் பாரதி

 11-12-14  பாட்டு ஒரு புலவன் பாரதியாரின் பிறந்த நாள். தமிழுக்காக முரசு கொட்டினான் . தன்னை ஈந்த தமிழ் புலவன். அதனை நினைவுக் கூறும் வகையில் சில நினைவலைகள் பாரதி தொகுப்பு மகாகவி பாரதியார் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர். அடிமை இருளை அகற்றத் தோன்றிய ‘இளம் ஞாயிறு’ ‘எந்தையும் தாயும் மகிழ்ந்து…

பாலைவனத் தொழிலாளியின் பா(ட்)டு!

பாவையை விட்டு வந்து ….பாலையின் சூட்டில் நொந்து தேவையைக் கருத்திற் கொண்டு …தேடினோம் செல்வம் இன்று யாவையும் மறக்கும் நெஞ்சம் ..யாழிசை மழலை கொஞ்சும் பூவையும் மிஞ்சும் பிள்ளை ..பிரிவினைத் தாங்க வில்லை! விடையினைக் கொடுத்த நேரம் …விலகியே நிற்கும் தூரம் தடைகளாய்ப் போன தூக்கம் ..தவிப்பினில் நெஞ்சில் ஏக்கம் மடையென…