1. Home
  2. பாடு

Tag: பாடு

பாடு மனமே பாடு !

பாடு மனமே பாடு ! எங்கள் கவியரசர் இயற்றித்  தந்தபொருள் ஏந்தும் இசையளிக்கும் இன்பம்! பொங்கும் மனத்துயரைப்  பொசுக்கி வாழ்வளிக்கும் போதும் இனியெதற்குத் துன்பம் ! இன்னல் வரும்பொழுதும்  இனிய கானமழை என்றும் மனச்சுமையைப் போக்கும் ! அன்னை மொழியழகும் அரும்பும் அசையழகும் அமுதச் சுவையழகைத் தேக்கும் !…

நாளும் நீ பாடவேண்டும் !

நாளும் நீ பாடவேண்டும் !            [ எம். ஜெயராமசர்மா … மெல்பேண் ]              சுந்தரத் தெலுங்கரான        சுசீலா அம்மாவெங்கள்       செந்தமிழ் மொழியில்பாடி    …