பைக் மோதி பெண் படுகாயம்: ஒருவர் கைது
முதுகுளத்தூர் அருகே சாலையில் நடந்து சென்ற பெண் மீது பைக் மோதியது தொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர். முதுகுளத்தூர் அருகே செல்வநாயகபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள் (60). இவர் சாலையில் நடந்து சென்ற போது அவ்வழியாக ஆர்.எஸ்.மங்களம் அருகே உள்ள வலம்மாதூரைச் சேர்ந்த வேலு மகன் கதிர்வேல் (37)…