1. Home
  2. பச்சை

Tag: பச்சை

இக்கரைக்கு அக்கரைப் பச்சை

இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்றும் அலைபாயுமே மனோயிச்சை சக்கரைக்கு எறும்பு எதிரிபோல சந்தோசத்துக்கு எதிரி கவலை சுதந்திர தாய்நாட்டில் சுகமுண்டு; செலவமில்லை இயந்திர வாழ்வுதான் இங்கே எல்லாம் உண்டு; நிம்மதி எங்கே? எல்லார்க்கும் எல்லாமே கிடைத்து விட்டால்…… இறைவனே இல்லை என்றே சொல்லிவிடுவான் மனிதன் சொற்ப வாழ்வே இப்படித்தான்…

தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள்!!!

பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று தெரியுமா? கொத்தமல்லி இலையின் மருத்துவ இரகசியங்கள்!!! கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2,…

தன்சுடர் சந்திரனை – பச்சை

தன்சுடர் சந்திரனை – பச்சை தளிர்மணி கொடி வைத்தாய் – மேலாம் விண்பட உயர்த்தி வைத்தாய் – எம்திறன் விதழுற உணர்த்தி வைத்தாய் – அருள் தமிழே முதல்மொழி – தமிழே மதுமொழி தாரணி பாரதம் தந்த பழமொழி அமையும் பொதுமொழியாக விழைந்தாய் அரசியல் நிர்ணயம் ஆக்கி அளித்தாய்…

அவுங்க பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க ! நீங்க …?

அமெரிக்காவில், பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை நாக்கில் சப்பு கொட்டி சாப்பிடும் ‘பர்கர்’ வகைதான் ‘ஹாட்டாக்ஸ்’ என்பது. ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதிகரிக்கவும், ஒபிசிட்டி என்று உடல் எடை அதிகரிப்பதற்கும் இந்த சிக்கன், மட்டன் பர்கர்தான் காரணம் என்று டாக்டர்கள் எச்சரிக்கை செய்தபின் இப்போது குழந்தைகளை…

அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்

வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை…

பச்சைவண்ண சிட்டுக் குருவியின் மனு

பச்சைவண்ண சிட்டுக் குருவியின் மனு ஹெச்.ஜி.ரசூல் மனுநீதிச் சோழனிடம் நேரிடையாக மனுதரவந்த பச்சைவண்ண சிட்டுக் குருவி பெருந்திரள்கூட்டத்தைப்பார்த்து அதிர்ச்சியுற்றது. பத்துவருட நீளமுள்ள வரிசையில் தன்னிடத்தை தக்கவைத்துக் கொள்ள அலைதலுற்றது. முன் நின்ற செண்பகப்பறவையிடம் கேட்ட போது இருபதாண்டு காத்திருப்பு முடிவுற்றதாகக் கூறி கேவலை பதிலாய் சொன்னது. உதவித்தொகை கேட்டு…