பகுத்தறிவு
பகுத்தறிவு. நல்லவை, அல்லவை பகுத்தறிந்து, அல்லவை நீக்கி நல்லவை கொண்டு நல்லதோர் வாழ்வு நயம்பட வாழ்தலே, நல்லோர் உரைத்த பகுத்தறிவாகும். சுயநலம் கொண்ட நயவஞ்சகர்கள் , பகுத்தறிவை ஒரு கருவியாக்கி சாதி,இனம், மதம் ,மொழி என மக்களைப்பிரித்து ,தங்கள் பிழைப்பிற்கான வழியாக்கினரே. மற்றவர் கோயில் சென்றால் ,அதை மூட…