சிறுகதை – நீர்த் தாரை
நீர்த் தாரை.. இருளின் பிடியிலிருந்து பகல் கொஞ்சம், கொஞ்சமாக நழுவத் தொடங்கியது. தவலைகளின் சப்தங்கள் ஓய்த் தொடங்கின. நிசப்தம் விரவிக் காணப்பட்டது. வாகனக் கண்ணாடியில் புகை போல் காணப்பட்டது பனியின் மிச்சம். இரவு முழுவதும் தாழ்ப்பாளில் சிக்கிக் கொண்ட இருக் கதவுகளை விடுவித்து ஃபஜர் நேரத் தொழுகைக்கு…