1. Home
  2. நினை

Tag: நினை

நினைக்க நினைக்க…

நினைக்க நினைக்க… ==========================================ருத்ரா கண்ணே! காதலின் தொன்மையை எந்த ஃபாசில்களிலிருந்து நிறுவுவது? அதோ மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு பெண்ணின் கபாலம் அந்த மியூசியத்தில் இருக்கிறது. எனக்கு அந்த கண்குழிகளில் ஒன்றும் தெரியவில்லை. பெண்ணே! இன்றும் உன் ஆழம் காணமுடியாத ஒரு அமர்த்தலான பார்வை தான். மண்டையோட்டின்…

நினைத்தாலே இனிப்பவள் நீ..

நினைத்தாலே இனிப்பவள் நீ.. (கவிதை) வித்யாசாகர்   1 உனக்குத் தெரியுமா எனக்கு இப்போதெல்லாம் போதை நிறைய ஏறிக் கிடக்கிறது வெறும் நீயெனும் போதை.. ———————————————————————— 2 உனக்குத் தூக்கத்தில் வரும் கனவும் எனக்கு வரும் கனவும் ஒன்று தான்; நீ எனக்குச் சொல்லாததும் நானுனக்குச் சொல்லாததும் அது..…

நீ வாழ நினைத்தால் வாழலாம்!

நீ வாழ நினைத்தால் வாழலாம்!  – (தன்னம்பிக்கைத் தொடர்)  – காவிரிமைந்தன்   வாழ்க்கையென்பது இன்ப துன்பங்களின் சங்கிலித் தொடர்தான்!  இங்கே வலி இல்லாமல் வழி இல்லை!  சில வழிகளை நாம் சந்தித்திருக்கிறோம்!  அவை நம்மை கடந்து போயிருக்கின்றன!  சில வழிகளை நாம் சந்திக்கப் போகிறோம்!  ஒவ்வொரு வலியிளிரிந்தும் விடுபட…

நீ எதை நினைக்கிறயோ அதுவாகவே …

  ஒரு மனிதனின் மனதில் பல்லாயிர எண்ணங்கள் உருவாகும்.அதில் தாழ்வு எண்ணங்கள்,எதிர்மறை எண்ணங்கள்,பலவீனமான எண்ணங்கள்,முரட்டு எண்ணங்கள்,அன்பு,தெய்வீகம்  என பல உயர்ந்தும்,அதே வேலையில் தாழ்வான எண்ணங்களும் அதே  மனதில்தான் உருவாகின்றன. மனோதத்துவ ஆராய்ச்சியின்படி ஒரு மனிதன் எதை நினைக்கிறானோ,அதுவகவேதான் உருவாகிறான் என்பதை கண்டறியப்பட்டிருக்கிறது. இதைத்தான் நம் முன்னோர்கள் “விதைப்பதே விளையும்”…