1. Home
  2. நா.ஆ. செங்குட்டுவன்

Tag: நா.ஆ. செங்குட்டுவன்

ஆங்கிலத்தை நேசித்து, தமிழைச் சுவாசிக்க வேண்டும்: நா.ஆ. செங்குட்டுவன்

ஆங்கில மொழியை நேசித்து, தமிழ்மொழியை சுவாசிக்க வேண்டும் என்றார் மலேசிய எழுத்தாளர் நா.ஆ. செங்குட்டுவன். புதுக்கோட்டை அருகே கைக்குறிச்சி பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் அதன் தலைவர் குரு. தனசேகரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முத்தமிழ் இலக்கிய மன்றத் தொடக்கவிழாவில் அவர் மேலும் பேசியது: உலகமெங்கும் தமிழ்…