1. Home
  2. நாமக்கல் கவிஞர்

Tag: நாமக்கல் கவிஞர்

வைஷ்ணவ ஜனதோ !

நாமக்கல்லாரின் தமிழ் சுவையோ சுவை. பகிர்ந்து கொள்கிறேன். http://emadal.blogspot.in/2008/09/blog-post_12.html வைஷ்ணவ ஜனதோ ! (தமிழ் மொழி பெயர்ப்பு – நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை) (மகாத்மா நிறைய விரும்பி கேட்ட பாடல்) (பாட்டின் இணையதள இணைப்புகள் கீழே) பல்லவி வைஷ்ணவன் என்போன் யாரெனக் கேட்பின் வகுப்பேன் அதனைக் கேட்பீரே! (வைஷ்) சரணங்கள்…

என்றும் உள்ள தென்றமிழ்- நாமக்கல் கவிஞர்

  இலக்குவனார் திருவள்ளுவன்       அமிழ்தம் எங்கள் தமிழ்மொழி அன்னை வாழ்க வாழ்கவே.   வைய கத்தில் இணையி லாத வாழ்வு கண்ட தமிழ் மொழி வான கத்தை நானி லத்தில் வரவ ழைக்கும் தமிழ்மொழி பொய்அ கந்தை புன்மை யாவும் போக்க வல்ல தமிழ்மொழி…