நாங்கள், மீண்டும் மனிதர்களாகிவிட்டோம்
நாங்கள், மீண்டும் மனிதர்களாகிவிட்டோம் – வித்யாசாகர் இதோ மீண்டும் அத்தை மாமா பேசுகிறார்கள் தொலைபேசியில் யார் யாரோ அழைத்து நலம் விசாரிக்கிறார்கள், மீண்டும் குருவிகள் கீச்சிடுகின்றன மீண்டும் மழை பெய்கிறது மீண்டும் ஏசியை அணைத்துவிட்டு சன்னலைத் திறந்து உலகத்தை கம்பிகளின் வழியே பார்த்து அமர்ந்திருக்கிறோம், ஊர்குருவிகள் கத்துவதும் குயில் விடிகாலையில் கூவுவதும் இப்போதெல்லாம் காற்றின்…