தொல்காப்பியர் பிள்ளைத்தமிழ்
தொல்காப்பியச் செம்மல் புலவர்.ஆ.காளியப்பன் இயற்றிய ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியர் பிள்ளைத்தமிழ் முத்தப்பருவம் பாடல் 6 மாலைப் போதினில் முல்லையும் மலர மாடும் இளங்கன்று தேடிவர மங்கையவள் மலர்ந்த மான்விழி யாலே மதிற்புறம் நோட்டம் விட்டாளே காலை அரும்பி பகலெல்லாம் போதாகி மாலை மலர்ந்த காதலையே கடக்க முடியாது இருத்தலைத்தான்…