பிளஸ் டூ தேர்வில் சிறப்பிடம் பெற்ற பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மாணார்க்கர்கள்
நீட் தேர்வில் தோல்வி அடையும் மாணவ கண்மணிகள் தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும் வைகோ வேண்டுகோள் சென்னை ,சூளைமேடு பகுதியில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுனரான கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் தனுஷ் கடந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. இந்த ஆண்டு மருத்துவப்…
குயவன்குடியில் சன்மார்க்க திறனாய்வு போட்டி தேர்வில் கலந்துகொண்ட பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் குயவன்குடியில் ராபிஅதுல் பஸரிய்யா மகளிர் ஷரீஅத் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த மகளிர் ஷரீஅத் கல்லூரியின் சார்பாக மாவட்ட அளவில் நடைபெற்று முடிந்த சன்மார்க்க திறனாய்வு போட்டி தேர்வில்…