1. Home
  2. தேசிய சமாதான உச்சி மாநாடு

Tag: தேசிய சமாதான உச்சி மாநாடு

இலங்கையில் தேசிய சமாதான உச்சி மாநாடு

இலங்கையில் சமாதானத்தை நிலைநாட்ட பங்களிப்பு வழங்கியவர்களை கெளரவிப்பதன் பொருட்டு, இலங்கை சமாதான நீதிவான்கள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய சமாதான உச்சிமாநாடு, 10.09.2022 அன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிதழ்வில் அதிதிகளாக, பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ எஸ்.எம்.எம். முஷாரப், இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மேன்மைதகு…