என்றும் உள்ள தென்றமிழ்- நாமக்கல் கவிஞர்
இலக்குவனார் திருவள்ளுவன் அமிழ்தம் எங்கள் தமிழ்மொழி அன்னை வாழ்க வாழ்கவே. வைய கத்தில் இணையி லாத வாழ்வு கண்ட தமிழ் மொழி வான கத்தை நானி லத்தில் வரவ ழைக்கும் தமிழ்மொழி பொய்அ கந்தை புன்மை யாவும் போக்க வல்ல தமிழ்மொழி…