துடியன்ன இமைகள் காட்டுதி
துடியன்ன இமைகள் காட்டுதி =====================================ருத்ரா இ பரமசிவன் ஈயல் மூசு அடர்கான் அறையிடை ஆறு உய்த்தன்ன ஏகுவன் ஆகி ஆளித் தடம் ஒற்றி ஆர்சிலை சிலம்ப பொருள்வயின் பிரிந்தான் கண்ணுள் அடைந்து தும்பி இனங்கள் அலமரல் வெளியிலும் துடியன்ன இமைகள் காட்டுதி நீயோ? மென்மயிர் இறையின் நெகிழ்வளை காட்டி…