முதுகுளத்தூரில் திருநாவுக்கரசர் பிரசாரம்
முதுகுளத்தூரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மலேசியா எஸ்.பாண்டியை ஆதரித்து, அக்கட்சியின் மாநில செயலாளர் திருநாவுக்கரசர் புதன்கிழமை வாக்கு சேகரித்தார். முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில் அவர் பிரசாரம் செய்தார். அப்போது, திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக உயர்த்துவோம் என தெரிவித்தார். கட்சியின்…