1. Home
  2. தினமணி

Tag: தினமணி

தினமணியைத் தொடாதே தீட்டு

தினமணியைத் தொடாதே தீட்டு சாவுமணி! ~ ஒரு பக்கம் மோடியும் அமித்ஷாவும் போட்டி போட்டுக் கொண்டு தமிழின் தொன்மையை வளமையை பாராட்டுகிறார்கள். தன் உரைகளில் குறளோ சங்க இலக்கியமோ சொல்வதை வழமையாகக் கொண்டிருக்கிறார் பிரதமர். இவை எல்லாமே நடிப்பு! இவர்களுக்கு தமிழர் மீதோ, தமிழ் மீதோ , தமிழ்…

தினமணி -நெய்வேலி புத்தகக் கண்காட்சி: கட்டுரை, குறும்படம், சிறுகதைப் போட்டிகள்:

தினமணி -நெய்வேலி புத்தகக் கண்காட்சி: கட்டுரை, குறும்படம், சிறுகதைப் போட்டிகள்: படைப்புகளை அனுப்ப ஆனி 02 / சூன் 16 கடைசி நாள் தினமணி நாளிதழும், நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழுவும் இணைந்து நடத்தும் கட்டுரை, குறும்படம், சிறுகதைப் போட்டிகளுக்கு படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. தேபக (என்எல்சி) இந்தியா நிறுவனத்தின்…

கவிதை உறவு இலக்கிய இதழ் சார்பில் கவிதை, கட்டுரை, குறுநாவல், குறும்படங்களுக்கான போட்டி

கவிதை உறவு இலக்கிய இதழ் சார்பில் கவிதை, கட்டுரை, குறுநாவல், குறும்படங்களுக்கான போட்டி அறிவிக்கப்பட்டுள்ளன.   சிறந்த நூல்கள் மற்றும் குறும்படங்களுக்கு மொத்தப் பரிசுத் தொகையாக ரூ.1 லட்சம் வழங்கப்பட உள்ளது.   மரபுக் கவிதை, புதுக்கவிதை, மனிதநேயம் மற்றும் வாழ்வியல், சிறுகதை, இலக்கிய கட்டுரைகள், பொதுக் கட்டுரைகள்,…

இதய நோய், நீரிழிவில் இருந்து காக்கும் ஸ்ட்ராபெர்ரி

பழங்களில் ஸ்ட்ராபெர்ரிக்கு என்று ஒரு தனி இடம் உள்ளது. அது ஏதோ தானாக வந்துவிட்டது அல்ல. ஸ்ட்ராபெர்ரியில் உள்ள குணநலன்கள் தான் அந்த இடத்தை பெற்றுத் தந்துள்ளது. அந்த வகையில், இதய நோய் உள்ளவர்களுக்கும், நீரிழிவு உள்ளவர்களுக்கும், அந்நோய் மேலும் பாதிப்பினை ஏற்படுத்தாமல் தடுக்கும் ஆற்றல் ஸ்ட்ராபெர்ரிக்கு இருப்பதாக…

‘இறைவா, எங்கே போகிறோம்?’

தினமணி தலையங்கம்: ‘இறைவா, எங்கே போகிறோம்?’   வியாழக்கிழமை தொலைக்காட்சிச் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது, சென்னையில் 9-ம் வகுப்பு மாணவன் ஒருவன் வகுப்பு அறையில் ஆசிரியையை வெறித்தனமாகக் குத்திக் கொலை செய்த சம்பவம். 39 வயதான உமா மகேஸ்வரி, ஆசிரியர் பணியை மக்கள் சேவையாகக் கருதி, தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் என்பதை அறியும்போது, கொலையுண்டிருப்பது…

ஏற்பது இகழ்ச்சி அல்ல!

சமச்சீர் கல்வியை இந்தக் கல்வியாண்டு முதலாகவே அமல்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஏற்கெனவே உயர் நீதிமன்றம் இதைத்தான் சொன்னது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டபோது, ஒரு நிபுணர் குழுவை அமைக்க ஆலோசனை…

எகிப்து எழுச்சி! தினமணியின் பார்வை : யுகப் புரட்சி!

18 நாள்கள் நடந்த குருக்ஷேத்திரப் போரைப்போல, உலகை உலுக்கிய இந்த 18 நாள்களும் தலைமுறை தலைமுறையாகப் பேசப்பட இருக்கிறது. மக்கள் சக்தியால் ஒரு சர்வாதிகார ஆட்சியைப் பதவியிலிருந்து அகற்ற முடியும் என்பதை எகிப்து மக்கள் நிரூபித்திருக்கிறார்கள். அன்று அண்ணல் காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் அடக்குமுறையையும், நிறவெறியையும் எதிர்த்துப் போராட உலகுக்கு…