தானிய களமாக மாறிவிட்ட முதுகுளத்தூர்- கமுதி ரோடு; விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
முதுகுளத்தூர்- கமுதி செல்லும் ரோடு, தானிய களமாக மாறி இருப்பதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. முதுகுளத்தூர்- கமுதி இடையே உள்ள கரிசல் நிலங்களில் பயிரிடப்பட்ட சோளம், கம்பு, கேழ்வரகு பயிர்களை ரோடுகளில் குவித்து, தானியங்களை பிரித்தெடுக்கும் பணியில் தற்போது விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அந்த தானிய…