தலைதூக்கும் தமிழ்ச்செல்வி
தலைதூக்கும் தமிழ்ச்செல்வி சி. ஜெயபாரதன், கனடா ‘கோரிக்கை யற்றுக் கிடக்கு திங்கே வேரிற் பழுத்த பலா,’ என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கைம்பெண்களைப் பற்றி எழுதியது ஓரளவு தமிழ்ச்செல்வி போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கும் பொருந்தும். கன்னிகளாகவும், கணவன் இருந்தும் கூட இல்லாத கைம்பெண்ணாகவும் ஏராளமான மாற்றுத்…