மெளனம் ஓர் ஆயுதம் !
மெளனம் ஓர் ஆயுதம் ! ஸவ்ர் குகையே ! – எங்கள் தாஹா நபியிருந்த பவர் குகையே ! அன்று சத்தியம் சொல்லப் புறப்பட்ட எங்கள் சந்தன மலர்களைப் பத்திரப்படுத்துத் தந்தாயே ! பகை மேகங்கள் விழுங்கப் பார்த்ததே…! இளைப்பார நிழலில் தங்குவோம் !…
மெளனம் ஓர் ஆயுதம் ! ஸவ்ர் குகையே ! – எங்கள் தாஹா நபியிருந்த பவர் குகையே ! அன்று சத்தியம் சொல்லப் புறப்பட்ட எங்கள் சந்தன மலர்களைப் பத்திரப்படுத்துத் தந்தாயே ! பகை மேகங்கள் விழுங்கப் பார்த்ததே…! இளைப்பார நிழலில் தங்குவோம் !…
-தமிழ் மாமணி கவிஞர் அல்ஹாஜ் இ. முஹம்மது அலி, திருச்சி இறைவன் இதயம் அனைத்தையும் படைத்தவன் இறைவன் தன்னையறிய தன் வல்லமை தெரிய மனிதனைப் படைத்தான் இறைவனின் அத்தனை குணங்களும் மனிதனிடம் தோல் போர்த்திக் கோலோச்சும் உடம்பிலே தலையே முதன்மை மூளை வழி இதயம் பேசுகிறது இயங்கிடும்…