துணிந்து நில் தமிழா!
துணிந்து நில் தமிழா! ================================ருத்ரா “ஸ்டெர்லைட்” இதற்கு எதிராய் தராசுகள் தந்த தீர்ப்பு.. ஒரு 185 பக்க கீதை! செல்லரித்த கீதைகளின் சொல்லரித்துக் கிடந்த அநியாயங்களை அதிரடியாய் அடித்து நொறுக்கிய தீர்ப்பு இது. எதற்கெடுத்தாலும் குருஷேத்திரங்கள் என்று பாஞ்சஜன்யம் முழக்குபவர்களே! மக்களையெல்லாம் அஞ்துப்பூச்சிகளாக்கி பாச்சா உருண்டைகாளால் அழிப்பது போல்…