1. Home
  2. தமிழமுதே மறைந்தாயோ !

Tag: தமிழமுதே மறைந்தாயோ !

தமிழமுதே மறைந்தாயோ !

தமிழமுதே மறைந்தாயோ !“””””””””””‘”””””””'”””””””””””””””””அன்பால், பாசத்தால்,அரவணைப்பால், அனைவரையும்நேசிக்கும் ,பண்பால்உயர்ந்த உள்ளமே ! உறவையும், நட்பையும்ஒருசேர உறவாடும்உன்னத மனிதனே !மதமாச்சரியம் இல்லாதமதங்களுக்கு அப்பாற்பட்டமனித நேய அடையாளமே ! வியாழன் தோரும்வரியவருக்கு வாரிவழங்கிய வள்ளலே !இல்லை என்று வருவோர்க்குஇல்லையேனாது வழங்கியதமிழ்வேல் வள்ளலே ! திருக்குறள் ,தேவாரம்,திருப்புகழ் ,கம்பராமாயணம்,தொல்காப்பியம், நன்னூல்,சிலப்பதிகாரம் என்றேநூல்கள் பல பயின்றுதமிழருவியாய்…