தனிமை
தனிமை“”””””””‘””””'”கூடிவாழ்ந்த மனிதன்குடிசையில் இருப்பினும்மகிழ்ச்சியுடன்இருந்தது சூழ்ந்திருக்கும் உறவுகளின்அரவணைப்பும் பாசமும் தான் நிறைவும் குறைவும்இன்பமும் துன்பமும்வாழ்வில் இயற்கை தான். உள்ளார்ந்த உணர்வோடுவாழ்க்கை பயணத்தைநடந்தினால் இன்பம்தான் தனிமை என்பது சிறைதான்மனதை பலவீனபடுத்தும் தான்இரும்பு திரை போட்டஇருட்டு குகைதான் முதுமையில் தனிமைதான்முற்றிலும் கொடுமைதான்அதிலும் நோயுற்றால்துன்புறும் நிலையில்தான்கொடுமையிலும் கொடுமைதான் முதுமையில் தனிமையில்துணையாய் இருப்பதேவாழ்க்கை துணைதான்உணர்ந்தால் மகிழ்ச்சிதான்…